'நக்கீரன்' கோபால் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
அருப்புக்கோட்டையில் வசிக்கும் 'நக்கீரன்' கோபாலின் அக்கா, தம்பி மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் ஈரோடு போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். நக்கீரன் கோபாலின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. இங்கு இவருடைய அக்கா, தம்பி ஆகியோர் வசிக்கின்றனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment