google1

Friday, February 3, 2012

ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் மீது செருப்பு வீச்சு

பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எல்லை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சுமார் 7000 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பிடித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment