செக்ஸ் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் - அரவாணிகள் கோரிக்கை
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 25 அரவாணிகள் திடீரென வந்து முற்றுகையிட்டனர். டி.வி. மற்றும் எப்.எம். தொகுப்பாளினியும் அரவாணியுமான ரோஸ் அந்த அரவாணிகளுக்கு தலைமை தாங்கி அழைத்து வந்திருந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment