google1

Monday, February 6, 2012

தி.மலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் 14.கி.மீ தூரம் நடந்து கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, தை மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment