google1

Friday, February 3, 2012

கண்ணீர்ப்பூக்கள் ..........- ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.


பூஜையறை செல்லும்
பூக்கள் தண்ணீரில்
நனைக்கபடுகின்றன,
கல்லறை செல்லும்
பூக்கள் கண்ணீரில்
நனைக்கபடுகிறன,
தண்ணீரில் நனையும்
பூக்களைவிட கண்ணீரில்
நனையும் பூக்களையே
நான் நேசிக்கிறேன் ! பிறர்
சோகங்களை அது சுமப்பதனால்........

- ஈஸ்வர் தனிக்காட்டுராஜா....
மேலும்படிக்க

No comments:

Post a Comment