tamilkurinji news
google1
Friday, February 10, 2012
யானை செய்த மறியலால் 108 ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம்
மலை ரோட்டில் யானை மறித்து நின்றதால், 108 ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ள தாளக்கரை மலைப்பகுதியைச் சேர்ந்தவர் மாதேவன். கூலி தொழிலாளி. அவருடைய மனைவி பார்வதி (வயது 25).
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment