பாலியல் பலாத்காரம் சம்பவங்களில் குற்றவாளிகளின் கை மற்றும் கால்களை உடைக்கும் விதமாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மராட்டிய மாநில எம்.பி. ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில், லோனாவாலாவில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மேலும்படிக்க
மனிதர்களை பொருத்தமட்டில் தற்காப்பு கலை என்பது மிகவும் அவசியமாகிறது.
எதிரிகளை தாக்காவிட்டாலும், அவர்களின் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்கு இந்த கலைகள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் சாத்வீக குடும்பத்தை சேர்ந்த சென்னை பெசன்ட் மேலும்படிக்க
பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து 2014–15 நிதி ஆண்டின் மேலும்படிக்க
பன்றிக் காய்ச்சல் நோயை குணப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் 'கபசுர குடிநீர்' அருந்த வேண்டும் என்று தமிழ்நாடு சித்த மருத்துவ டாக்டர்கள் கூறினர். தமிழ்நாடு சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பிச்சையாகுமார் மற்றும் மேலும்படிக்க
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 51 பேர் பலியானதையடுத்து கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 926 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர் சாங் குய் என்ற கடந்த 2009 ஆம் ஆண்டு 24 வயது பெண் காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை திரும்ப பெறுவது சாத்யமில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜகவின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் பேசிய அவர் இந்த மசோதா விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என மேலும்படிக்க
நில கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்த விவகாரத்தில் அரசு மக்களை தவறாக நடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (வயது 20). இவர், மங்களூருவில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து மேலும்படிக்க
டெல்லி அரசு தலைமை செயலகத்திற்கு வந்து சிறப்புரையாற்றும்படி சமூக சேவகர் அன்னா ஹசாரேவிற்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
நிலகையைகப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற தெருவில் நடைபெற்ற மேலும்படிக்க
தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் புளோரா 'சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி', 'குஸ்தி', 'திண்டுக்கல் சாரதி', 'கனகவேல் காக்க' போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
மடிப்பாக்கத்தில் ஒரு மருத்துவ மனையில் ஊசி போட்டு நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஊசி போடு வதும், கீழே விழுவதும் அங் கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம் ஊத்துப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வருகிறார்.
எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாதுளை நிறைய மருத்துவ மகிமைகள் கொண்டது. தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் .
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று மேலும்படிக்க
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நிகழ்வாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
அதன்பின்னர் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான அவசர சட்ட முன்வரைவுகளின் மேலும்படிக்க
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'நண்பேன்டா' படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து, 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக எமி மேலும்படிக்க
சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு கடந்த 9-ம் தேதி டி.வி.செந்தில் (45) என்ற ரவுடியை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.
பிரதமர் நரேந்திரமோடி 'மன் கி பாத்' என்ற தலைப்பில் வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார். வானொலியில் அவர் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
சென்னை, மும்பை உட்பட நாட்டின் 12 துறைமுகங்களில், ரூ.50 ஆயிரம் கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப் படும்'' என்று மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் மேலும்படிக்க
ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் வாக்குறுதி அளித்தப்படி வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வரவில்லை.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்ரிக்கா அணியும் மோதின. இதில் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக்கக்கோப்பை போட்டிகளில் தென் ஆப்ரிக்காவை மேலும்படிக்க
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து காணப்படுகிறது. கடந்த மாதத்தில் மலைக்காய்கறிகளின் விலையை விட நாட்டுக்காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் சில தினங்களாகவே நாட்டுக்காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.
டெல்லியில் ஓடும் காரில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் ஒரு கும்பலால் டெல்லி கிழக்கில் உள்ள சில்லா எல்லை பகுதியில் கற்பழிக்கப்பட்டார். பின்னர் அந்த பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு மேலும்படிக்க
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த ஓலப்பாளையம் மோளக்காடு பகுதியை சேர்ந்த செட்டியம்மாள் (வயது 75), அவரது மகன் காளியண்ணன் (55) மற்றும் இன்னொரு மகன் பழனிவேலுவின் மனைவி மணி என்ற கிருஷ்ணவேணி (30) ஆகியோர் மேலும்படிக்க
தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் 81.83 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க
விருதுநகர் மேற்கு ரதவீதி அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (34). பிளக்ஸ் போர்டு கட்டும் தொழிலாளி. இவர் நிலக்கோட்டையைச் சேர்ந்த கோமதியை (23) காதலித்து, 2011 மார்ச்சில் திருமணம் செய்து கொண்டார்.
வாழ்த்து பேனர்கள் வைப்பது ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் அல்ல என்றும், அதை விடுத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி மேலும்படிக்க
எட்டாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அணிகள் மொத்தம் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் மேலும்படிக்க
தமிழில் 'தாமிரபரணி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பானு. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஹரி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் பானுவின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டது. இருப்பினும் தமிழில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. மேலும்படிக்க