ஆக்ஷன் ஹீரோயின் பட்டியலில் இடம் பிடிக்க ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்கிறார் காஜல் அகர்வால். அனுஷ்கா, பிரியாமணி ஆக்ஷன் வேடங்களில் நடிக்க ஸ்டன்ட் பயிற்சி பெற்றனர். தலைவா படம் மூலம் போலீஸ் வேடத்தில் நடித்த அமலா மேலும்படிக்க
அமிதாப் பச்சான், அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டடோர் நடிக்கும் இந்திப் படம் சத்யகிரகா. இப்டத்தை பிராகாஷ் ஜா இயக்குகிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அஜய் தேவ்கானும், கரீனாவும் நெருக்கமாக நடிக்க மேலும்படிக்க
பலாத்கார காட்சியில் நடிக்க தயங்கினேன் என்றார் நித்யா மேனன். மலையாளத்தில் வெளியான 22 பிமேல் கோட்டயம் படம் தமிழில் 22 மாலினி பாளையங்கோட்டை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது
தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு ரயிலில் செல்பவர்கள் இன்று காலை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் பாண்டியன் எக்ஸ்பிரசிலும், 18 நிமிடங்களில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இடங்கள் நிரம்பின. மேலும்படிக்க
கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் . கீழ்கொடுங்கலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி கலையரசி பி.எட்.பட்டதாரி. 2011–ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு முகேஷ் மேலும்படிக்க
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள சேனன்கோட்டையில் துணை மின்நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான புதுக்கோட்டை, அய்யர்மடம், விருதலைப் பட்டி, காசிப்பாளையம், மேலும்படிக்க
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் டெல்லி சிறுவர் நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவி கொலையில் சிறுவன் குற்றவாளி என சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மேலும்படிக்க
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண்ணை நேற்று இரவு ஒரு கும்பல் அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அவரிடம் இருந்த பணம் மற்றும் மேலும்படிக்க
அமெரிக்காவில் நியூயார்க் புறநகரிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ராபின்(26) என்ற இளைஞர் நுழைந்து வங்கியில் பணத்தை திருடினார். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடனே திருட்டு ஆசாமி தப்பிக்க குப்பை கொட்டும் சாய்வு மேலும்படிக்க
திருச்சி பொன்மலையில் வசிப்பவர் சந்திரன் (40). இவரது மனைவி சத்யா (32) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டது. மேலும்படிக்க
வீட்டு வசதி துறை அமைச் சர் வைத்திலிங்கம் மகன் பிரபு,பிருந்தா; மதுரை எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மகன் சிவசுப்பிரமணியன்-சிவரஞ்சனி ஆகி யோர் திருமணம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை நடந்தது.
ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளித்தார். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். கடந்த சில வாரங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத மேலும்படிக்க
நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும், அவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் பரபரப்பான செய்தி வெளியானது.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா, அடுத்த மாதம் 21,ம் தேதி தொடங்கி 24,ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கவர்னர் ரோசையா மற்றும் ஆந்திர, கேரள, மேலும்படிக்க
ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார்.
மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை காலையில் எழுப்பியபோது, மேலும்படிக்க
சாலை விபத்துகளில் சிக்கி வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்ட இருவர் மூளைச் சாவு அடைந்ததை அடுத்து அவர்களின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து ஹோமா பே நகருக்கு நேற்று நள்ளிரவு ஒரு பயணிகள் பஸ் புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை 2 மணியளவில் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மேலும்படிக்க
இந்தியக் கடற்படைக்கான இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஜிசாட்-7 பிரெஞ்சு கயானாவில் உள்ள கௌரோ விண்வெளித் தளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய விண்வெளிக் கூட்டமைப்பான ஏரியன்ஸ்பேசின் ஏரியன் 5 ராக்கெட் இந்த மேலும்படிக்க
தண்டவாளத்தில் நின்றிருந்த பெண், ரயில் அருகே வந்ததும், தண்டவாளத்தில் படுத்தார். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். அவர் தற்கொலை செய்வதற்காக தான் தண்டவாளத்தில் நின்றிருந்தார் என, கூறப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள கன்டெர்பல் மாவட்டத்தில் இருக்கும் நஜ்வன் காட்டுப் பகுதியில் சில தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வனப்பகுதிக்கு கன்ஜன் போலீசாரும், ராஷ்டீரிய மேலும்படிக்க
ஆப்கானிஸ்தான் மேற்குப்பகுதியில் உள்ள பாக்வா மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல், கடத்தல், மற்றும் கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் காபூலை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை போலீசார் மேலும்படிக்க
கன்னி தீவு பொண்ணு நீத்து சந்திராவுக்கு, ஆதி பகவன் படத்துக்கு பின், தமிழில் வாய்ப்புகள் இல்லை. ஆனால், அவரோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
தனக்கு மிகவும் பிடித்த கராத்தே சண்டையில், அனைத்து விஷயங்களையும் கரைத்து மேலும்படிக்க
சந்துரு என்பவரை காதலிப்பதாகவும், அதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார் சேரனின் மகள் தாமினி. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
மகளின் புகாரால் வேதனை அடைந்த சேரன் கண்ணீர் பேட்டி மேலும்படிக்க
நடிகை ஆண்ட்ரியா, இசை அமைப்பாளர் அனிரூத் இடையே மீண்டும் நட்பு மலர்ந்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா.
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இவர் பெயரிடப்படாத புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சில நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு தற்போது 'என்னமோ ஏதோ' எனப் மேலும்படிக்க
குஜராத்தில் அதிகாலையில் இரட்டை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பர் பலியாயினர். இடிபாடுகளில் 40 பேர் சிக்கியுள்ளனர். குஜராத்தில் வதோதரா அருகே அட்ல தாரா கிராமம் உள்ளது. வதோதராவுடன் சில ஆண்டுகளுக்கு முன் மேலும்படிக்க
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பூதத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். பெயின்டர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு சங்கீதா(17), சங்கவி(13), ஜனனி(10) ஆகிய 3 மகள் கள் உள்ளனர். சங்கீதா பிளஸ் 2வும், சங்கவி 8ம் மேலும்படிக்க
உள்ளகரம் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (62). சேலையூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (52). இவரது நகைகளை ஸ்டேட் வங்கி லாக்கரில் மேலும்படிக்க
தமிழகத்தில் தினமும் 12 முதல் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசியதால் தினமும் மேலும்படிக்க