google1

Wednesday, May 29, 2013

ஐ.நா வில் இந்தியா‍-ஜப்பான் இணைந்து செயல்பட முடிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேயுடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டு, கைகுலுக்கும் பிரதமர் மன்மோகன் சிங். நாள்: புதன்கிழமை.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியத்தேவை என்று இந்தியாவும் ஜப்பானும் மேலும்படிக்க

No comments:

Post a Comment