google1

Wednesday, May 29, 2013

கடலுக்கு சென்ற மீனவர்கள் : மீன்பிடி தடை முடிந்தது

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விதிக்கப்பட்ட 45 நாள்கள் தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, விசைப்படகு மீனவர்கள் புதன்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கினர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 மேலும்படிக்க

No comments:

Post a Comment