google1

Wednesday, February 27, 2013

ஹெலிகாப்டர் ஊழல் ஜேபிசி விசாரணைக்கு மாநிலங்களவை ஒப்புதல்

ஹெலிகாப்டர் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது.

தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ. வெளிநடப்பு செய்தது.பா.ஜ. உறுப்பினர் மேலும்படிக்க

No comments:

Post a Comment