google1

Wednesday, February 27, 2013

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு: 4 மாதங்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பணி நடைபெறவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி தாற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பணி நடைபெறவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி மேலும்படிக்க

No comments:

Post a Comment