google1

Tuesday, January 29, 2013

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment