google1

Saturday, January 26, 2013

கேரள ஏரியில் படகு கவிழ்ந்து சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் பயணம் செய்த படகு ஏரியில் கவிழ்ந்து 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மீட்கப்பட்ட 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, தியாகராயநகர் சரவணா தெருவில் மேலும்படிக்க

No comments:

Post a Comment