google1

Wednesday, August 1, 2012

வங்கிக் கணக்கு மூலம் மாமூல் வசூலித்த எஸ்.பி., - பரபரப்புத் தகவல்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட, முன்னாள் எஸ்.பி., அபிஷேக் தீட்சித் பணியில் இருந்த போது, மாதம் தோறும் போலீசாரிடம் இருந்து மாமூல் பணத்தை எஸ்.பி.,யின் உறவினர்கள் வங்கி கணக்கின் மூலம் பரிமாற்றம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மேலும்படிக்க

No comments:

Post a Comment