google1

Wednesday, August 29, 2012

ஜப்பான் பெண்ணை காதலித்து மணந்த ஈரோடு என்ஜினீயர்

ஈரோட்டை சேர்ந்த இன்ஜினியரிங் வாலிபர், ஜப்பான் இளம்பெண்ணை, இந்து முறைப்படி தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டார்.

ஈரோடு, மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த, கிருஷ்ணசாமி - வசந்தாமணி தம்பதியின் மகன், அருண், (வயது26) பி.இ., பட்டதாரி. மேலும்படிக்க

No comments:

Post a Comment