google1

Friday, August 3, 2012

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்: மண்டை உடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையடுத்து தலையில் தேங்காய் மேலும்படிக்க

No comments:

Post a Comment