பத்ரிநாத்தில் நிலச்சரிவு : 3000 பக்தர்கள் பாதிவழியில் தவிப்பு
உத்தர்காண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் அருகே மலைப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பத்ரிநாத்துக்கு யாத்திரை சென்ற சுமார் 3000 பக்தர்களின் வாகனங்கள் நடுவழியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment