google1

Saturday, June 23, 2012

பெரியாறு அணையில் இருந்து நாளைமுதல் தண்ணீர் திறப்பு: முதல்வர்

பெரியாறு அணையில் இருந்து திங்கள்கிழமைமுதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment