40 ஆண்டுகளாக சிஆர்பிஎப் வீரரை காணாமல் தவிக்கும் மனைவி
லண்டனில் 40 ஆண்டுக்கு முன்பு மாயமான சிஆர்பிஎப் (CRPF) வீரரை கண்டுபிடிக்க, அவர் மனைவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரை இறந்தவர் என அறிவிக்க கோரி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment