கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது லாரி கவிழ்ந்து 3 பேர் பலி
கோவையில் லாரி கவிழ்ந்து அதில் இருந்த அரிசி மூட்டைகள் சரிந்து அமுக்கியதில் டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
கோவை பீளமேட்டில் இந்திய உணவு கார்ப்பரேசனுக்கு மேலும்படிக்க
No comments:
Post a Comment