google1

Monday, April 2, 2012

மூன்று மாதங்களுக்கு பின் போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா; இவருடன், இளவரசியும் வந்துள்ளார். சசிகலாவின் வருகை, அ.தி.மு.க.,வுக்குள்ளும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 1984-ம் ஆண்டு அறிமுகமான மேலும்படிக்க

No comments:

Post a Comment