google1

Friday, April 27, 2012

கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் 30-ந் தேதி நடைபெறுகிறது.

இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்ற கோரிக்கையை மேலும்படிக்க

No comments:

Post a Comment