டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது மேலும்படிக்க
No comments:
Post a Comment