கொலை செய்யப்பட்ட மெக்சிகன் பெண்ணின் குழந்தையை அழைத்து செல்வதில் உறவினர்கள் மோதல்
தாயை கொலையை செய்த தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனால் ஆதரவற்று இருந்த மெக்சிகோ நாட்டு குழந்தையை மதுரை காப்பகத்தில் இருந்து யார் அழைத்து செல்வது என்பதில் உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment