காதலன் தான் போய்விட்டானே எனக்கு ஜாமீன் கொடுங்கள் : காதலி குமுது மனு
என்னுடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிப்போன மாணவன் பெற்றோருடன் போய்விட்டான். போலீஸ் விசாரணையில் கூட நான் அவனை கடத்தவில்லை என்று கூறிவிட்டான்,ஆகவே எனக்கு ஜாமீன் கொடுங்கள் என்று ஆசிரியை குமுது மனு கொடுத்துள்ளார்
No comments:
Post a Comment