ஒரு காலத்தில் நம்ம மக்கள் கை,கால்களில் பச்சை குத்திக் கொள்வார்கள்.
கட்டைவிரலின் மேல் பக்கமாக தேள் பச்சை குத்திக் கொள்வார்கள்.புஜங்களில் கணுக்கால்களில்,நெற்றியில் என குத்துவது பழக்கம்.
பச்சை குத்துவது அநாகரீகம் என சொல்லப் பட்டது மேல்தட்டு மக்களால்!.இன்று மேலும்படிக்க
No comments:
Post a Comment