google1

Sunday, April 22, 2012

பெட்ரோல் பங்க்குகள் ஸ்டிரைக் வாபஸ்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) நடத்தவிருந்த ஸ்டிரைக் திரும்பப்பெறப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யப்படுகிற ஒரு மேலும்படிக்க

No comments:

Post a Comment