google1

Thursday, April 19, 2012

22ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்க்குகள் மூடல்

கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி வரும் 22ம் தேதி தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடி போராட்டம் நடத்தப்போவதாக பெட்ரோலியம் டீலர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்க தலைவர் எம்.கண்ணன், செயலாளர் குமரப்பன், பொருளாளர் மேலும்படிக்க

No comments:

Post a Comment