
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவியை இரு மடங்காக அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
.இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கும் முன்னேற்பாடுகள்,
மேலும்படிக்க
No comments:
Post a Comment