google1

Thursday, April 7, 2011

ஆ.ராசாவின் உறவினர் மயங்கி விழுந்து சாவு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் உறவினர் தீபக் (30) புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு தொடர்பாக இவரிடம் சில நாள்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது மேலும்படிக்க

No comments:

Post a Comment