google1

Tuesday, April 26, 2011

49-ஓ வாக்காளர்கள் பற்றி கிï பிராஞ்ச் விசாரணைக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு

யாருக்கும் வாக்களிக்காத 49-ஒ வாக்காளர்களை கிï பிராஞ்ச் போலீசார் விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் எஸ்.சத்தியசந்திரன் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கள்ள ஓட்டுகளை தவிர்ப்பதற்காக மேலும்படிக்க

No comments:

Post a Comment