google1

Friday, April 8, 2011

மத்திய அரசு பேச்சில் உடன்பாடு: உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் அன்னா ஹசாரே

சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், உண்ணாவிரத போராட்டத்தை இன்று வாபஸ் பெறுகிறார் ஹசாரே.

லோக்பால் மசோதா தொடர்பாக, சமூக சேவகர் அன்னா ஹசாரேவவின் மேலும்படிக்க

No comments:

Post a Comment