google1

Sunday, October 9, 2016

மாயாவதி பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு - இரு பெண்கள் பலி


உத்தரப்பிரதேசம் மாநிலத்தை முன்னர் ஆட்சிசெய்த பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்த கன்சிராமின் பத்தாவது நினைவுதினம் அம்மாநிலம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, மாநில தலைநகரான லக்னோவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும் மேலும்படிக்க

No comments:

Post a Comment