பெங்களூரு மாகடிரோட்டை அடுத்த சிக்ககொள்ளரகட்டியை சேர்ந்தவர் பார்வதி (22). வாழ்க்கை நடத்துவதற்கு பணம் தேவைப்பட்டது. எனவே ஆர்.டிநகர் கங்காநகர் லே அவுட் பகுதியை சேர்ந்த ரபீக் என்ற பேராசிரியர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.
சீன எல்லையில், இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.
நரேந்திர மோடி, பிரதமர் ஆன பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவத்தினருடன் கொண்டாடி வருகிறார். 2014–ம் ஆண்டு, சியாச்சின் பனி மலையிலும், கடந்த மேலும்படிக்க
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிறையிலிருந்த சிறைக்காவலர் ராம் சங்கர் யாதவ் என்பவரை கழுத்தை அறுத்து மேலும்படிக்க
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை விலகிக் கொண்டதையடுத்து வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந்தேதி தொடங்க மேலும்படிக்க
பாகிஸ்தானின் 4 ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் பாகிஸ்தானுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு மேலும்படிக்க
'தமிழன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2002-ல் இருந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் மேலும்படிக்க
ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேலும்படிக்க
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மந்திரிசபை கூட்டங்களில் செல்போன் பயன்படுத்தலுக்கு பிரதமர் மோடி தடை விதித்து உள்ளார்.
மத்திய மந்திரிசபை கூட்டங்களில் இருந்து முக்கிய தகவல்கள் மற்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளின் தகவல்கள் வெளியே கசியாமல் இருக்கும் நடவடிக்கையாக செல்போன் மேலும்படிக்க
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக அறிவித்துள்ளது.
இதன்படி அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் ஆகியோரின் பெயர்களை தலைவர் கருணாநிதி க.அன்பழகன் அறிவித்தார்.
பீகார் துணை முதல்வரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் (வயது 26) மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
லெஸ்பியன்கள்' பற்றிய சர்ச்சை கதையம்சத்தில், 'திரைக்கு வராத கதை' என்ற படம் தயாராகி உள்ளது. நதியா, இனியா நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளை தணிக்கை குழு நீக்கியது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான 'காக்கும் கரங்கள்' படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார்.
அதன்பின்னர், 'கந்தன் கருணை', 'உயர்ந்த மனிதன்' உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் மேலும்படிக்க
ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.3.73 கோடி மதிப்பில் சொத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ. 3 கோடி அளவில் கடனமும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பிரியா. இவருக்கு தாய்-தந்தை இல்லாததால் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம், ஓய்வு பெற்ற டாக்டர். இவரது மகன் அருண்பிரகாஷ் (வயது 27). திருமங்கலம் அருகே கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
பிஹாரில் பள்ளிச் சீருடையில் மாணவர்கள் சிலர் ஒன்று கூடி, சக மாணவர் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, விசாரித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி, கேந்திரிய மேலும்படிக்க
ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் புதிய படம், 'போகன்'. இந்த படத்தை 'ரோமியோ ஜூலியட்' படத்தின் டைரக்டர் லட்சுமணன் இயக்கி வருகிறார். படத்தின் உச்சக்கட்ட சண்டைக்காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. ஜெயம் ரவி மேலும்படிக்க
பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி நிலையங்களும், பட்டாசு கடைகளும் களைகட்டியுள்ளன. குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டாசுகள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு மேலும்படிக்க
நீச்சல் தெரியாமல் குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காப்பாற்ற முயன்று உயிருக்கு போராடிய 2 பேரை ெபாதுமக்கள் போராடி மீட்டனர்.
இச்சம்பவம் நீலாங்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி மேலும்படிக்க
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து அமைச்சர்கள் மற்றும் மருத் துவர்களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மேலும்படிக்க
திருத்தணி அருகே மிளகாய்பொடி தூவியும் ஓடஓட விரட்டியும் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து திருத்தணியில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.
கிராமப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட, கேரளா தயாராகி வருகிறது.
கேரள மாநில அரசு சார்பில், கிராமப் பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் சுசித்வா திட்டத்தின் கீழ், 941 கிராமப் பஞ்சாயத்துகளில் மொத்தம், மேலும்படிக்க
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை மேலும்படிக்க
தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஷாம்புவுடன் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலையில் நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி உடைவது தடுக்கப்படும்.
தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், நீரில் சிறிது மேலும்படிக்க
தமிழகத்தில் பொறுப்பு முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.
தஞ்சாவூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மேலும்படிக்க
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை முன்னர் ஆட்சிசெய்த பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்த கன்சிராமின் பத்தாவது நினைவுதினம் அம்மாநிலம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, மாநில தலைநகரான லக்னோவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும் மேலும்படிக்க
இந்திய விமான படையின் முதல் பேஸ்புக் பதிவானது அதன் 84வது நிறுவன நாளான இன்று தொடங்கப்பட்டு உள்ளது. சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக்கிற்குள் தண்டிப்பதற்கான அதிகாரம் என்ற வாசகத்துடன், சூ-30 எம்.கே.ஐ. ரக போர் மேலும்படிக்க
பஞ்சாப் மாநில தலைநகரான அமிர்தசரஸ் நகரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜேப்படி தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை கைதுசெய்த போலீசார், அவர்களின் நெற்றியில் அனைவருக்கும் தெரியும்வகையில் 'பிக் பாக்கெட்' என்று பச்சை குத்தி கொடூரப்படுத்தினர்.
ஜெயின்( சமண) மத சம்பிரதாயம் மற்றும் வழக்கத்தின்படி, இந்த பூவுலகில் வாழ விரும்பாத முதுமக்கள் உணவு, தண்ணீர் அருந்தாமல் உண்ணாநிலையை கடைபிடித்தும், தவக்கோலம் பூண்டும் 'சவ்மாஸா' அல்லது 'சந்த்தாரா' எனப்படும் ஜீவசமாதி நிலையை அடைவதுண்டு. மேலும்படிக்க
கோவாவில் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் பெண் தொழில் அதிபர், அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கை, கால்களை கட்டிப் ேபாட்டு, பலாத்காரம் ெசய்து படுகொலை செய்த மர்ம நபரை போலீசார் மேலும்படிக்க