தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தெற்கு டெல்லியின் ஆண்ட்ரூஸ்கன்ச் பகுதியில் நான்கு ஆண்களால் நேற்று (புதன் கிழமை) பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் ஒருவாறாக சமாளித்துக் கொண்ட அந்தப் பெண், அந்த ஆண்களைப் பின் தொடர்ந்து, மேலும்படிக்க
பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 73 வயதாகும் அமிதாப் பச்சன் டுவிட்டரில் பின்பற்றுபவகர்களை (followers) அதிகம் கொண்ட பிரபலமாக திகழ்ந்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் அமிதாப்பை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 22 மேலும்படிக்க
காஷ்மீரில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் அங்கு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்ரீநகர் சென்றுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முதல்-மந்திரி மெகபூபாவுடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார். மேலும்படிக்க
இத்தாலியில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரது எண்ணிக்கை 250-ஐ தொட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.
இத்தாலி நாட்டின் மத்திய பகுதியை நேற்று அதிகாலை 3.36 மணிக்கு சக்திவாய்ந்த மேலும்படிக்க
ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்லும் வேன் மறுக்கப்பட்டதால் வறுமையால் பாதிக்கப்பட்ட நபர் 10 கிலோ மீட்டர் தூரம் மனைவியின் சடலத்தை தோளில் வைத்து தூக்கிசென்ற சம்பவம் நடைபெற்று உள்ளது.
ஒடிசாவின் பவானிபாட்னா பகுதியில் புதன்கிழமை காலையில் மேலும்படிக்க
கேரளாவை சேர்ந்த 33 வயது ஓ.பி. ஜெய்ஷா ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான 42 கிலோ மீட்டர் மாரத்தானில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில் அவர் 89-வது இடத்தை பிடித்த நிலையில், எல்லைக் கோட்டை தொட்டதும் மேலும்படிக்க
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து மேலும்படிக்க
தமிழக சட்டசபையில் கடந்த 17-ந்தேதி திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் மு.க.ஸ்டாலின் மேற் கொண்ட நமக்கு நாமே பயணம் குறித்து விமர்சித்தார்.
இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மேலும்படிக்க
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன்தரன் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவரும் சுர்ஜித் சிங்(40) என்பவர் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடித்தபடி சிகிச்சைக்காக அமிர்தசரஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.
பாகிஸ்தானை புகழ்ந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பாஜக ஆட்சியில் மேலும்படிக்க
பாகிஸ்தான் நல்ல நாடு என கருத்து தெரிவித்த நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிய வலியுறுத்தி மைசூரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த தனிநபர் சொத்து 5,600 பில்லியன் டாலர்கள். அமெரிக்கா இதில் முதலிடம் வகிக்கிறது.
அசாமில் கடத்தப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவரது மகனை உல்பா தீவிரவாதிகள் மனிதநேய அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் இன்று கேட்டு கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் திசை யன்விளை அருகே பெண்ணை கட்டிப்போட்டு, ரூ.10 லட்சம் மதிப் பிலான நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை யடித்து சென்ற சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை முதுமொத் தான்மொழியை சேர்ந்தவர் அரிசி மேலும்படிக்க
கருப்புப் பண பதுக்கலை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 3 லட்சத்துக்கு மேலான ரொக்க பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த மேலும்படிக்க
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் நடிகர் கமல்ஹாசன், இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 38 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட 3 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு மேலும்படிக்க
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன.
ராஜஸ்தான் மாநில கோசாலையில் பசுக்கள் இறந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தகவல் தெரிவித்து உள்ளார்.