google1

Tuesday, April 30, 2013

வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் : ஜெ

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை மேலும்படிக்க

No comments:

Post a Comment