google1

Tuesday, June 5, 2012

கல்லூரிகளில் ராகிங் செய்தால் கைது - போலீஸ் எச்சரிக்கை

சென்னையில் ராக்கிங் கொடுமையை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.

சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் நடந்த 2 மேலும்படிக்க

No comments:

Post a Comment