முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் கைது
தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். சேலத்தில் குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அங்கம்மாள் மேலும்படிக்க
No comments:
Post a Comment