தாளாய் நினைப்பது தாளா அதுவெகு
நாளாய் உழைத்ததை நானிங்குச் சேமித்தேன்;
தூளாய் நினைத்துத் தொலைக்கவும் வேண்டாமே
கேளாய் மகனேநீ கேள்
படிப்படியாய் ஏறு படிப்பினில் தேறு
பிடிப்புடன் பற்றிப் பிடித்து பலமாய்த்
துடிப்புடன் போராடு துன்பம் களைந்து
படியுமே வெற்றியும் பார்
எதிர்காலம் உன்கையில் எப்படி மேலும்படிக்க
No comments:
Post a Comment