google1

Tuesday, June 5, 2012

கேள் மகனே கேள்

தாளாய் நினைப்பது தாளா அதுவெகு

நாளாய் உழைத்ததை நானிங்குச் சேமித்தேன்;

தூளாய் நினைத்துத் தொலைக்கவும் வேண்டாமே

கேளாய் மகனேநீ கேள்


படிப்படியாய் ஏறு  படிப்பினில் தேறு

பிடிப்புடன் பற்றிப் பிடித்து பலமாய்த்

துடிப்புடன் போராடு துன்பம் களைந்து

படியுமே வெற்றியும் பார்


எதிர்காலம் உன்கையில் எப்படி மேலும்படிக்க

No comments:

Post a Comment