google1

Sunday, June 3, 2012

திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலமாக நடந்தது

முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமான வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூரில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை மேலும்படிக்க

No comments:

Post a Comment