google1

Thursday, June 7, 2012

நடத்தையில் சந்தேகம் - கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி

நடத்தையில் சந்தேகப்பட்டு தூங்கி கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறம்பு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (40). இவரது மனைவி மல்லிகா (35). மேலும்படிக்க

No comments:

Post a Comment