google1

Monday, June 4, 2012

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது

அனுமதியின்றி கல் உடைத்து எடுத்து, அரசுக்கு ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment