google1

Wednesday, June 6, 2012

தமிழகம் செல்ல டெல்லி நீதிமன்றம் ராசாவுக்கு அனுமதி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஆ.ராசா, தமிழகம் வந்து செல்ல டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான ராசாவுக்கு கடந்த மாதம் 15ம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும்படிக்க

No comments:

Post a Comment