ஏடிஎம்மில் காவலாளி அடித்துக் கொலை - மெஷினை உடைக்க முடியாததால் பணம் தப்பியது
கரூரில் தனியார் வங்கி ஏடிஎம்மில் காவலாளியை கொன்று பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது. ரகசிய கேமராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா என மேலும்படிக்க
No comments:
Post a Comment