குடியரசுத் தலைவராவதற்கு, பிரணாப் முழு தகுதியையும் உடையவர்: அஜீத் சிங்
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தியாவின் குடியரசுத் தலைவராவதற்கு முழு தகுதியையும் உடையவர் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் மேலும்படிக்க
No comments:
Post a Comment