`செஸ்' சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு ஜெயலலிதா ரூ.2 கோடி வழங்கி பாராட்டினார்
5-வது முறையாக உலக `செஸ்' சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு நேற்று தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கத் தொகைக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.
No comments:
Post a Comment