ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தகார் மாகாணத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ படையின் விமான தளம் அருகேயுள்ள வாகன நிறுத்தத்தில் மேலும்படிக்க
No comments:
Post a Comment