google1

Monday, June 4, 2012

ரூ.100 கேட்டா 500 கொடுத்த ஏ.டி.எம்., 'வள்ளல்' - பணம் எடுக்க குவிந்த மக்களால் பரபரப்பு

கொளத்தூரில், தனியார் வங்கி ஏ.டி.எம்.மில், 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக, 500 ரூபாய் நோட்டுகளாக கிடைத்தாக தகவல் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தனர்.

சேலம் மாவட்டம், மேலும்படிக்க

No comments:

Post a Comment