10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : தஞ்சை மாணவன் 497 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளான்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தஞ்சையைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளான்.
No comments:
Post a Comment